ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் அமைந்துள்ள ஈராக் தூதரகம் ஆயுதத் தாக்குதலுக்குள்ளனது. இதில், காவற்துறையைச் சேர்ந்த ஒருவர் காயமுற்றார். 3 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ஆப்கினிஸ்தான் உள்துறை அமைச்சகம் 31ஆம் நாள் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இந்நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்பதாக அறிவித்தது.(மோகன்)