• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கிழக்கு இந்தியாவில் இடி தாக்கி 11பேர் உயிரிழப்பு
  2017-08-01 15:14:23  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவின் ஒதிஷா மாநிலத்தில் ஜூலை 30ஆம் நாள் இடி தாக்கியதில் குறைந்தது 11பேர் உயிரிழந்தனர். 8பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் ஜூலை 31ஆம் நாள் தெரிவித்தார்.

அவர்களில் சிலர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். சிலர் மழையிலிருந்து தப்பிக்க மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தனர்.

இந்தியாவில் தற்போது மழைக்காலமாகும். கடும் மழையால் ஒதிஷா உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்துக்குள்ளாகியுள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040