• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-இந்திய எல்லை பிரச்சினை குறித்து சீன நிலைப்பாட்டு ஆவணம்
  2017-08-02 16:14:28  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை, சீன-இந்திய எல்லையிலுள்ள சிக்கிம் பகுதியைக் கடந்து சீன உரிமைப் பிரதேசத்துக்குள் நுழைந்த உண்மை மற்றும் சீனாவின் நிலைப்பாடு என்பதென்ற ஆவணம் ஒன்றைச் சீன வெளியுறவு அமைச்சகம் 2ஆம் நாள் வெளியிட்டது.

இந்த ஆவணம் மூலம், இச்சம்பவத்தின் உண்மை நிலைமையையும் சீனாவின் நிலைப்பாட்டையும் சர்வதேச சமூகத்துக்குச் சீனா விளக்கிக் கூறியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேங்ஷுவாங் இது பற்றி கூறுகையில், சீனாவின் இச்செயல், நாட்டு உரிமைப் பிரதேசத்தின் இறையாண்மையையும், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டையும் பேணிக்காப்பதற்கானது. அதோடு, நியாயம் மற்றும் நீதிக்கானதுமாகும் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040