• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாதுகாப்புத் துறையில் நியாயமான கவலையைச் சமாளிப்பதே தீபகற்ப அணு ஆயுதமின்மையின் திறவுகோல்
  2017-08-03 16:23:02  cri எழுத்தின் அளவு:  A A A   
பாதுகாப்புப் பிரச்சினை, கொரிய தீபகற்ப பிரச்சினையின் மையமாகும். பல்வேறு தரப்புகள் சமமான பேச்சுவார்த்தை மூலம் கூடிய விரைவில் பாதுகாப்புத் துறையில் தத்தமது நியாயமான கவலையைக் கையாளும் திட்டத்தைக் கண்டறிந்து தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையை நனவாக்க வேண்டுமென சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி 3ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

மேலும், வட கொரியா ஐ.நா பாதுகாப்பவையின் தீர்மானத்தை மீறி மீண்டும் எறிவிசை ஏவுகணையை ஏவியதைச் சீனா எதிர்க்கிறது என்று அவர் கூறினார். தீபகற்ப நிலைமையை தீவிரமாக்கும் எந்த நடவடிக்கையையும் எந்தவொரு தரப்பும் மேற்கொள்ளக் கூடாது என்றும் வாங்யி வேண்டுகோள் விடுத்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040