ஐ.நா பாதுகாப்பு அவையின் நிரந்தர அங்க நாடான சீனா, புறநிலையான நியாயமான நிலைப்பாடைக் கொண்டு, செயலாக்கம் வாய்ந்த பங்காற்றி வருகின்றது. பொறுப்புணர்வு வாய்ந்த மனப்பான்மையுடன், நிலைமையைக் கணித்து, செயல்பட்டு, இப்பிரதேசத்தின் நிலைமை தீவிரமாகாமல் தவிர்க்க வேண்டும் என்று சீனா பல்வேறு தரப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. (பூங்கோதை)