• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினை பற்றிய சீன வெளியுறவு அமைச்சரின் கருத்து
  2017-08-06 16:26:42  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, பிலிப்பைன்ஸில் ஆகஸ்டு 6ஆம் நாள் நடைபெற்ற கிழக்காசிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார். வட கொரியா தொடர்பான புதிய தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு அவை ஏற்றுக்கொள்வது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஐ.நா பாதுகாப்பு அவையின் நிரந்தர அங்க நாடான சீனா, புறநிலையான நியாயமான நிலைப்பாடைக் கொண்டு, செயலாக்கம் வாய்ந்த பங்காற்றி வருகின்றது. பொறுப்புணர்வு வாய்ந்த மனப்பான்மையுடன், நிலைமையைக் கணித்து, செயல்பட்டு, இப்பிரதேசத்தின் நிலைமை தீவிரமாகாமல் தவிர்க்க வேண்டும் என்று சீனா பல்வேறு தரப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040