மேலும், புதிய அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளவதையும், எறிவிசை ஏவுகணையைப் பரிசோதனை செய்யவதையும் நிறுத்தி, அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு இத்தீர்மானம் வட கொரியாவைக் கோரியுள்ளது. அத்துடன், வட கொரியாவின் அணு ஆயுதப் பிரச்சினை தொடர்புடைய 6 தரப்புப் பேச்சுவார்த்தை மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்றும் இத்தீர்மானம் தெரிவித்துள்ளது. (பூங்கோதை)