சீனாவின் கடற்படையின் அமைதி மருத்துவச் சிகிச்சை கப்பல் 6ஆம் நாள் முற்பகல் முதன் முறையாக இலங்கையின் தலைநகர் கொழும்பினைச் சென்றடைந்தது முதல் முறை. இக்கப்பல், இந்நகரில் 4 நாட்களாக தங்கும்.
இக்கப்பல் கொழும்பு நகரில் தங்கியிருக்கும் போது, இலங்கையின் பொது மக்களுக்கு மருத்துவச் சேவையை வழங்கும் என்று இக்கடமைக்குப் பொறுப்பேற்றுள்ள ஆணையாளர் குவாங் போ லின் வரவேற்பு விழாவில் தெரிவித்தார்.