சியுச்சேய்கோ நிலநடுத்திற்கான சீன அரசின் மீட்புதவிப் பணி
2017-08-09 10:08:54 cri எழுத்தின் அளவு: A A A
சீன சிச்சுவான் மாநிலத்தின் அபா சோவிலுள்ள சியுச்சேய்கோ வட்டத்தில் ஆகஸ்ட் 8ஆம் நாள் ரிக்டர் அளவு கோலில் 7ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. சீனத் தேசிய பேரழிவு தடுப்பு ஆணையமும், சீனப் பொதுத்துறை அமைச்சமும் 9ஆம் நாள் விடியற்காலையில், சீனத் தேசிய மூன்றாவது பேரிடர் நீக்கப் பணி எச்சரிக்கையை மேற்கொண்டுள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சீனத் தேசிய பேரழிவு தடுப்பு ஆணையம் மற்றும் சீனப் பொதுத்துறை அமைச்சகத்தின் கூட்டுப் பணிக் குழு சென்றடைந்து, பேரிடர் நீக்கப் பணிக்கு வழிகாட்டத் தொடங்கியுள்ளது.(சரஸ்வதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய