9ஆம் நாள் வரை, சுமார் 40 போக்குவரத்து மீட்பு வாகனங்களும் 200 மீட்புதவி பணியாளர்களும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் சியுச்சேய்கோவில் மீட்புதவிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, அங்குள்ள முக்கிய சாலைகள் எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன.