சீனாவின் கடற்படையின் அமைதி மருத்துவச் சிகிச்சை கப்பல் 9ஆம் நாள், இலங்கை தலைநகர் கொழும்பியிலிருந்து ஏதென் வளைகுடாவுக்கு புறப்பட்டுள்ளது.
இந்நாட்டில் தங்கிய 4 நாட்களில், சீன மற்றும் இலங்கையின் கடல் படைப்பிரிவுகள் சர்வதேச மனித நேய மருத்துவச் சிகிச்சை கூட்டுப் பயிற்சியை நடைபெற்றன. அதோடு, பொது மக்கள் இக்கப்பலை பார்வையிட்டனர். இலங்கையின் படைவீரர்களும் பொது மக்களும் இக்கப்பலில் இலவச மருத்துவ சேவையை அனுபவித்தனர். அந்நாட்டின் மருத்துவப் பணியாளர்களுடன் மருத்துவம் பற்றிய பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.