சீனத் துணை தலையமைச்சரின் பாகிஸ்தான் மற்றும் நேபாளப் பயணம்
2017-08-12 16:32:33 cri எழுத்தின் அளவு: A A A
பாகிஸ்தான் மற்றும் நேபாள அரசுகளின் அழைப்பை ஏற்று, சீனத் துணை தலைமையமைச்சர் வாங் யாங் ஆகஸ்ட் 13 முதல் 17ஆம் நாள் வரை பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். முதலில் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற 70ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் அவர், அதன் பின் நேபாளத்தில் பயணம் மேற்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங் 12ஆம் நாள் தெரிவித்தார். (மீனா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய