மோதலிடத்துக்கு எகிப்து சுகாதார அமைச்சகம் 75 அவசர மருத்துவ ஊர்திகளை அனுப்பியது. இதனால், முஹஃபாசா அலெக்சாண்ட்ரியா மாநிலம் மற்றும் பக்கத்திலுள்ள பைஹெரா மாநிலம் ஆகிய இடங்களில், அவசர நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் கடுமையாக காயமடைந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.