• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சியுச்சேய்கோ நிலநடுக்கத்துக்கான மனிதரை மீட்கும் பணி அடிப்படையில் நிறைவடைந்துள்ளது
  2017-08-14 11:24:16  cri எழுத்தின் அளவு:  A A A   
சிச்சுவான் மாநில அரசின் தொடர்புடைய தகவல்களின்படி, ஆகஸ்ட் திங்கள் 13ஆம் நாள் இரவு 8 மணி வரை, ஆகஸ்ட் 8 சியுசேய்கோ நிலநடுக்கத்தில் 25 பேர் உயிரிழந்தனர். 525 பேர் காயமடைந்தனர். மனிதரை மீட்கும் பணி அடிப்படையில் நிறைவடைந்துள்ளது.25 பேரில் 24 பேரின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. காயமடைந்தோர் 525 பேரில் 42 பேர் கடுமையாக காயமடைந்தனர். மேலும், 6 பேர் காணாமல் போயினர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040