• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் நடைபெற்ற ஜப்பானின் நிபந்தனையின்றி சரண நிறைவு நடவடிக்கைகள்
  2017-08-15 19:07:00  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆகஸ்ட் 15ஆம் நாள் ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைவதாக அறிவித்த 72ஆவது நிறைவு நாளாகும். இதனை முன்னிட்டு, சீனாவின் பல்வேறு இடங்களின் மக்கள் பல்வகை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்நாளை நினைவுகூர்ந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 2 மணி வரை பெய்ஜிங்கில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்ட நினைவகத்தை 5162 பயணிகள் பார்வையிட்டனர்.

தவிர, லியாவ் நிங் மாநிலத்தின் ஃபு சின், ச்சுங் சிங் மாநகர், ஷாங்காய் மாநகர் உள்ளிட்ட நகரங்களில் நினைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040