• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை பற்றிய ஈரானின் நிலைப்பாடு
  2017-08-16 09:58:00  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தடை நடவடிக்கைகளைச் செயல்படுத்தினால், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கையிலிருந்து விலகக்கூடும் என்று ஈரான் அரசுத் தலைவர் ஹாசன் ருஹானி ஆகஸ்டு 15ஆம் நாள் தெஹரானில் சொற்பொழிவு ஆற்ற போது தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டின் ஜூலை திங்கள், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கையை ஈரான் தொடர்புடைய 6 நாடுகளுடன் உருவாக்கியது. இந்நிலையில், ஈரான் மீதான சர்வதேச தடை நடவடிக்கை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040