• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
  2017-08-17 09:39:14  cri எழுத்தின் அளவு:  A A A   
இனவெறி பாகுபாடு மற்றும் கண்மூடித்தனமான அந்நிய எதிர்ப்பு என்ற மன நிலை அமெரிக்காவில் மேன்மேலும் அதிகரித்து வருகிறது. இது குறித்து, அமெரிக்க அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஐ.நாவைச் சேர்ந்த 3 மனித உரிமைக்கான நிபுணர்கள் ஆகஸ்டு 16ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வைத் தீவிரமாக்கி, பயன் தரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, இனவெறி பாகுபாடைத் தூண்டும் குற்றங்களைச் சமாளிக்குமாறு, இவ்வறிக்கை அமெரிக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040