• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஸ்பெயினில் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய 5 பேர் பலி
  2017-08-19 15:14:46  cri எழுத்தின் அளவு:  A A A   
பார்சிலோனா மற்றும் காம்புரில்ஸில் தாக்குதல் சம்பவங்களை ஏற்படுத்திய பயங்கரவாதக் குழுவினர்களில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தப்பிச் சென்ற இருக்க வாய்ப்புள்ளது என்று ஸ்பெயின் காவற்துறை 18ஆம் நாள் தெரிவித்துள்ளது.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040