இதற்குப் பின், ஐ.நா. தலைமை செயலாளர் குட்ரேஸ் 19ஆம் நாள் செய்தித் தொடர்பாளர் மூலம் வெளியிட்ட அறிக்கையில் இப்பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
பயங்கரவாதம் மற்றும் அதிதீவிர வன்செயலை ஒடுக்க பின்லாந்து அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை ஐ.நா. ஆதரிக்கிறது என்றும், இச்சம்பவம் குறித்து பின்லாந்து அரசுக்கும் மக்களுக்கும் குட்ரேஸ் உளமார்ந்த ஆறுதல் தெரிவித்தார் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.(வான்மதி)