ஆப்கானின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்கும் வகையில், தேசிய பாதுகாப்புப் படை மேற்கொண்டுள்ள சிறந்த பங்குகளை அவர் தனது உரையில் வெகுவாகப் பாராட்டினார். தீவிரவாத அமைப்புகளுடனான போரில் உயிரிழந்த படையினர்களுக்கு உயர்ந்த மதிப்பளித்தார்.
தற்போது, ஆப்கானின் பாதுகாப்பு நிலைமை கடுமையாக இருக்கிறது. அரசு எதிர்ப்பு அமைப்பான தலிபான் இராணுவ எதிர்ப்பை நிறுத்தி, அரசியல் பேச்சுவார்த்தையின் மூலம், அரசுடன் நல்லிணக்கத்தை நனவாக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.(ஜெயா)