• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
66 ஐ.எஸ் ஆயுததாரிகள் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளனர்
  2017-08-20 15:43:42  cri எழுத்தின் அளவு:  A A A   
அண்மையில் மேற்கு மொசூல் பிரதேசத்தில் ஈராக் அரசு படைகள் ஐ.எஸ் ஆயுததாரிகள் தங்கியிருக்கும் ஓர் இடத்தை அழித்து அங்குள்ள ஆயுததாரிகளைக் கொன்றுள்ளன என்று அந்நாட்டு இராணுவம் 19ஆம் நாள் அறிவித்தது.

தற்போது, ஈராக் அரசு படைகள் மொசூலின் மேற்கு பகுதியில் ஒன்றுகூடி, தலால் அபாரை திரும்பப் பெறும் போருக்கு தயார் செய்து கொண்டிருக்கின்றன. தால் அபார், மொசூலின் மேற்கில் 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அது, நிவிவா மாநிலத்தில் ஐ.எஸ் அமைப்பின் கடைசி வலுவிடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040