தற்போது, ஈராக் அரசு படைகள் மொசூலின் மேற்கு பகுதியில் ஒன்றுகூடி, தலால் அபாரை திரும்பப் பெறும் போருக்கு தயார் செய்து கொண்டிருக்கின்றன. தால் அபார், மொசூலின் மேற்கில் 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அது, நிவிவா மாநிலத்தில் ஐ.எஸ் அமைப்பின் கடைசி வலுவிடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.(ஜெயா)