மழைக்குப் பிறகு, பெய்ஜிங் மாநகர் நீலவண்ண வானத்தை வரவேற்றுள்ளது. அரண்மனை அருங்காட்சியகம் சொற்களால் வர்ணிக்க முடியாத அளவிற்கு அழகாக காட்சியளித்தது.