中国国际广播电台
சீனப்பண்பாடு பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகளாக உருவாகியுள்ளன,
எனவே,
நிலத்தடிப் பொருட்கள்
அதிகமாகும்.
20ம்
நூற்றாண்டில் தொல்லியல் ஆய்வு,
மேலை நாடுகளிலிருந்து
சீனாவில் நுழைந்த பின்,
சீனாவில் பல முக்கிய பழம்
பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
சீனாவின்
நடுபகுதியிலான ஹெனான்
மாநிலத்தின்
அன்யாங்
நகரில்,
சுமார்
24 கிலோமீட்டர் சதுர
நிலப்பரப்பு இடிபாடுகளாக
இருக்கிறது,
இது மிக புகழ்பெற்ற யிங்
வம்ச
இடிபாடாகும்.
கி மு
14ம் நூற்றாண்டில்,
ஷாங்
மன்னரான ஸங்செங்,
தமது தலைநகரை ஷன்துங்
மாநிலத்தின் சுஃபுவில் இருந்துயி
ஹெனான்
மாநிலத்தின்
அங்யாங்
நகருக்கு மாற்றினார்.
பின்னர் சுமார்
300
ஆண்டுகளாக,
ஷாங் வம்சத்தின் அரசியல்,
பண்பாடு,
மற்றும் பொருளாதார மையமாக
அது திகழ்ந்து.
கி மு
1046ம் ஆண்டு,
ஷாங்
வம்சத்தின் கடைசி மன்னர்,
சோ வு வாங்கிடம் தோல்வி
கண்டார்.
இந்த ஷாங்
வம்சம் முடிவடைந்து.
இங்கே இடிபாடாக மாறியுள்ளது.
ஷாங்
வம்சம் யிங்
வம்சமாகவும் அழைக்கப்பட்டது,
இப்படித்தான் இது யிங்
இடிபாடு என அழைக்கப்பட்டது.
இந்த இடிபாடு
கண்டிப்பு,
20ம் நூற்றாண்டில்
சீனாவின் மிக முக்கிய தொல்லியல்
கண்டிப்பு ஆகும்.
1928ம் ஆண்டு இது
கண்டிபிடிக்கப்பட்ட பின்,
இங்கே,
ஆமை ஓடு சாசனம்,
வெண்கலப் பொருள்
உள்ளிட்ட பல பண்டை பொருட்கள்
கண்டறியப்பட்டன.
அதில் ஆமை ஓடு சாசனம்
கண்டுபிடிக்கப்பட்டது,
உலகத் தொல்லியல் ஆய்வு
வரலாற்றில் மிக முக்கிய
நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.
(படம்:ஆமை
ஓட்டு எலும் சாசனம)
ஆமை
ஓட்டு எலும் சாசனம்
என்பது ஆமை ஓட்டின் மேல் பிற
விலங்குகளின் எலும்புகளைக்
கொண்டு எழுதப்பட்ட
சிடுக்கப்பட்ட பழைய
எழுத்துகளாகும்.
ஷாங் சமூகத்தில் எந்த
நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு
முன் குறிபார்ப்பார்கள்
பார்க்கும் கருவி ஒட்டு எலும்பு
ஆகும்.
ஓட்டு எலும்பு
பயன்படுத்தப்படுவதற்கு முன்,
பதனீடு செய்யப்பட
வேண்டும்,
முதலில் ரத்தமும் சதையும்
நீக்கப்பட வேண்டும்,
பின்னர்,
கருவி மூலம்,
ஆமை மற்றும் விலங்குகளின்
எலும்பின் புறத்தில் துளை போட்டு.
குழியாக்கப்பட்டது.
குறிசொல்கிறவர்.
தமது பெயர்,
கொல்கின்ற தேதி,
கேள்வி ஆகியவற்றை ஆளம்
ஓட்டின் மூது,
விலங்குகளின் எலும்பால்
எழுதினார்.
பின்னர்,
தீயரல் இந்த எலும்பு
எழுத்து வாட்டப்பட்டது
இதன்விளைவாக,
ஆமை ஓட்டில் பல கீறல்கள்
தோன்றியன..
இந்த கீறல்கள் ச்சாவ்
எனப்பட்டன.
செய்பவர்,
இந்த கீறல்களின் திசையை
ஆராய்ந்து கொல்ல முடியும்.
இந்த நடவடிக்கை,
சரியா இல்லையா என்பது
பற்றி,
இந்த எலும்பில்
எழுதினார்கள்.
இந்த முடிவுக்கிணங்க,
உண்மையாக மாறியதால்,
இந்த எலும்பு,
ஒரு அரசு சார் ஆவணயமாக
பாதுகாத்து வைக்கப்பட்டது.
தற்போது,
ஓட்டு எலும்பு சாசனத்தின்,
1 லட்சத்து
60
ஆயிரம் சிறு துண்டுகள்
கண்டுபிடிக்கப்பட்டன.
அவை முழுமையாக
பாதுகாக்கப்பட்டன,
சில எழுத்துகள் இல்லாத
துண்டுகளாகும்.
புள்ளிவிவரங்களின் படி,
இந்த எலும்பில் மொத்தம்,
4000க்கு அதிகமான வகை
எழுத்துகள் இருக்கின்றன.
அவற்றில் அறிஞர்கள் கள
ஆய்வு மேற்கொள்கின்ற வகை,
சுமார்
3000 ஆகும்.
இந்த
3000 எழுத்துகறைப் பற்றி,
1000க்கு அதிகமான
எழுத்துகள் அறிஞர்களிடையே
கருத்தொற்றுமை உள்ளது.
பிற எழுத்துகள் பற்றி
அவர்களுக்கிடையில் பெரிய கருத்து
வேற்றுமை இருக்கின்றது.
இதனால்,
இந்த ஆயிரததுக்கு அதிகமான
எழுத்துகள் மூலம்,
ஷாங்
வம்சத்தின் அரசியல்,
பொருளாதாரம்,
பண்பாடு ஆகிய துறைகளின்
நிலைமையை அறிந்துக் கொள்ள முடியும்.
யிங் வம்ச
இடிபாடுகளின் ஓட்டு எலும்புகளோடு
கடந்த சில ஆண்டுகளில்,
மேற்கு சோங்
வமுச காலத்தின் ஓட்டு
எலும்புகளும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆனால் புதியதாக
கண்டுபிடிக்கப்பட்ட ஓட்டு
எலும்புகளில் எழுத்துகள் குறைவாக
இருக்கின்றன.
ஷாங் வம்கத்தில் இருந்ததை
விட இது குறைவான முக்கியத்துவம்
வாய்ந்தது.
ஆனால்,
இது மட்டுமல்ல,
70 ஆண்டுகளாக,
யின்
வம்ச சிதைவுகளில் அரண்மைன
மற்றும் கோயில் கட்டுமான இடங்கள்
50க்கு
அதிகமாகும்.
அரண்மனைக் கல்லறைகள்
12
ஆகும்.
மேல் சமூகத்தினர் மற்றும் பொது
மக்களின் கல்லறைகள் ஆயிரக்கணக்கில்
உள்ளன. 1000
கொண்டாட்ட குழிகள்,
5 கைவினை நுட்ப பணிமனைகள்,
வாகனம் மற்றும் குதிரைக்
குழிகள் 30க்கு
அதிகமாகும்,
ஜேடு,
வெண்கலம்,
பீங்கான்,
எலும்பு ஆகிய கருவிகள்
அதிகம்.
அவற்றின் மூலம்,
ஒரு உறுதியான பண்டைய சீன
சமூகத்தை உரைலாம்.
|