中国国际广播电台
மத்திய
சீனாவின் ஹெர் நான் மாநிலத்தில்
குவாயா யாங்கில் களிமண் சிலைகள்
வடிமையாக இரண்டு தலைகளுடன்
செய்யப்படுகின்றன.
மக்கள் அவைகளை
வடிவமைப்பதற்கு கைகளைப்
படன்படுத்துகின்றார்கள்.
ஒரு களிமண் சிலையை
வடிவமைப்பதில்
5 நிலைகள் உள்ளன.
களிமண்பிசைதல்,
வார்ப்பு எடுத்தால்,
உருவமைத்தல்,
வர்ணமிடல்,
அளங்காரப்படுத்தல் என்பன
அவையாகும்.
இந்த களிமண் சிலைகள்
ஒவ்வொன்றாக வர்ணமிடுவதற்குப்
பதிலாக மொத்தமாக
வர்ணமிடப்படுகின்றன.
மக்கள் அலங்கரிப்பதற்காக
நிறங்களைச் சேர்ப்பதற்கு
தூரிகைக்குப் பதிலாக,
சோளத்தட்டையைப்
பயன்படுத்துகின்றார்கள்.
இவை சிவப்பு,
பச்சை,
மஞ்சள்,
வெள்ளை போன்ற வழமையான
நிறங்களாக உள்ளன.
ஒன்றன் மேல்
ஒன்றாக அடுக்கப்பட்ட
2
பன்றிகளின் உருவங்களை இந்தப்படம்
காட்டுகின்றது.
மக்களஅ சிறிய பன்றிகளையும்,
கோடுகளையும் வரைவதற்கு
வெள்ளை நிறத்தைப்
பயன்படுத்துகின்றார்கள்.
பன்றிகளின் மூக்கின் நீளம்
வேறுபட்டு இறுக்கின்றன.
அவைகளின் காதுகளும் அவ்வாறே
இருக்கின்றன.
அவை சுவாரசியமாகவும்,
சிரிப்பூட்டுவதாகவும்
காணப்படுகின்றன.
அந்தப்படம் தெளிவாக எல்லா
அம்சங்களுக்குடனும்
வரையப்பட்டுள்ளது.
|