ஒரே ஏவூர்தி மூலம் 2 செயற்கைக் கோள்களை ஏவிய சீனா
பெய்தாவ்-3 தொகுதியைச் சேர்ந்த 2 செயற்கைக் கோள்கள் பிப்ரவரி 12ஆம் நாள் ஒரே ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
பெய்தாவ்-3 தொகுதியைச் சேர்ந்த செயற்கைக் கோள்கள் உள்ளடங்கிய வலைப்பின்னல் செயலுக்கு வருவதுடன், உலகளாவிய புவியிடங்காட்டி அமைப்புமுறையின் உருவாக்கப் பணியில் சீனா படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறது.
பெய்தாவ்-3 தொகுதியைச் சேர்ந்த 2 செயற்கைக் கோள்கள் பிப்ரவரி 12ஆம் நாள் ஒரே ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.