• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
080037காங்கேயம் P.நந்தகுமார் அனுப்பிய மின்னஞ்சல்
  2012-04-28 15:27:32  cri எழுத்தின் அளவு:  A A A   
ஹாங்காங் தாய்நாட்டிற்கு திரும்பிய 15ஆண்டுகளில், நடுவண் அரசின் பெரும் ஆதரவு மற்றும் ஹாங்காங் நகரவாசி கூட்டு முயற்சியின் மூலம் ஹாங்காங்கின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நிதானம், மத நல்லிணக்கம் ஆழமாக வளர்ந்துள்ளதை ஹாங்காங் 3வது உலக பௌத்தமத மாநாட்டில் உரையாற்றும் போது பஞ்சன் எர்டேனி அவர்கள் கூறக் கேட்டேன். இவரின் இந்த உரையின் மூலம் முன்பு இருந்ததை விட ஹாங்காங் தாய் நாட்டிற்கு திரும்பியபின் பெரும் வளர்ச்சியடைந்துள்ளதை உணர முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040