சீன-அர்ஜென்டின பண்பாட்டுப் பரிமாற்ற உயர்நிலை மன்றக் கூட்டம்
2022-09-29 10:27:39

சீன-அர்ஜென்டின பண்பாட்டுப் பரிமாற்ற உயர்நிலை மன்றக் கூட்டம் செப்டம்பர் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

இம்மன்றம், 2022ஆம் ஆண்டு சீன-அர்ஜென்டின நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஆண்டு என்ற நிகழ்ச்சியில் ஒன்றாகும். சீன ஊடகக் குழுமும் அர்ஜென்டினாவின் பொது செய்தி ஊடகங்களுக்கான செயலாளரின் அலுவலகமும் இம்மன்றக் கூட்டத்துக்குக் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன. இதில் இரு நாடுகள் மற்றும் தொடர்புடைய நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேரடியாகவும் இணையவழியிலும் கலந்து கொண்டனர்.