ஸ்வீட்டன் அறிவியலாளருக்கு 2022 மருத்துவத் துறையில் நோபல் பரிசு அறிவிப்பு!
2022-10-04 17:43:47

2022ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறை நோபல் பரிசு ஸ்வீடனைச் சேர்ந்த அறிவியலாளர் ஸ்வந்த பாபோவுக்கு வழங்குவதாக ஸ்வீடனின் காலோலின்ஸ்கா கழகம் 3ஆம் நாள் அறிவித்தது.

அழிந்துபோன மனித இனங்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாம வளர்ச்சி தொடர்பாக ஸ்வந்த பாபோ படைத்த சாதனைகளைப் பாராட்டும் விதம் இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.