• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவில் கடும் புயல் மழை
  2017-07-11 10:37:05  cri எழுத்தின் அளவு:  A A A   

அண்மையில், இந்தியாவின் வட மற்றும் வட கிழக்குப் பகுதிக்களில் பெய்த கடும் புயல் மழையால், 45 பேர் உயிரிழந்தனர். 5 இலட்சம் மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.வட இந்தியாவின் பிகார் உள்ளிட்ட பல மாநிலங்கள், இடிமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர்.

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040