அண்மையில், இந்தியாவின் வட மற்றும் வட கிழக்குப் பகுதிக்களில் பெய்த கடும் புயல் மழையால், 45 பேர் உயிரிழந்தனர். 5 இலட்சம் மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.வட இந்தியாவின் பிகார் உள்ளிட்ட பல மாநிலங்கள், இடிமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர்.