இந்தியாவின் வட பகுதியில் நிலச்சரிவில் சிக்கி பேருந்து வியத்து
2017-08-14 15:56:01 cri எழுத்தின் அளவு: A A A
இந்தியாவின் வட பகுதியிலுள்ள இமாச்சல் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 பேருந்துகள் 13ஆம் நாள் மலை நிலச்சரிவில் சிக்கி விபத்துக்குள்ளாயின. இதில் தற்போது வரை, 46 பேர் உரியிழந்தனர். பலர் காயமுற்றனர் என்று இந்திய காவற்துறை 14ஆம் நாள் கூறியது.(மோகன்)
உங்கள் கருத்தை பதிவு செய்ய