• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய பேராசிரியர் கருத்து: பிரிக்ஸ் நாடுகள் உலக பொருளாதார அதிகரிப்பிற்கு முக்கிய உந்து ஆற்றலாகும்
  2017-08-24 15:37:51  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிக்ஸ் நாடுகள் என்ற அமைப்பு முறை பெற்றுள்ள சாதனைகளை இந்திய தில்லி பல்கலைழக்கத்தின் அரசியல் கழகத்தின் பேராசிரியர் சுதிர் குப்தா அண்மையில் பேட்டியளித்த போது பாராட்டினார். உலக பொருளாதார அதிகரிப்பின் முக்கிய உந்து ஆற்றலாக பிரிக்ஸ் நாடுகள் மாறியுள்ளது என்று அவர் கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இருப்புப் பாதை, நெடுஞ்சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சார வலைப்பின்னல், இணையதளம் முதலிய அடிப்படை வசதிக் கட்டுமானத் துறைகளில் மேலதிகமான நாடுகளின் கூட்டு வளர்ச்சிகளை சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற கட்டுமானம் முன்னேற்றியுள்ளது.

விரைவில் சியாமென் நகரில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாடு குறித்து அவர் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் சீனா தலைமை பங்கு ஆற்ற வேண்டும் என விரும்புவதாக கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040