20 நாடுகள் குழுவின் தலைவர்களின் 5வது உச்சி மாநாடு நவம்பர் 11ம் நாளிரவு துவங்கும். அன்று நண்பகல் வரை இக்குழுவின் உறுப்பு நாடுகளின் தலைவர்களில் பெரும்பாலானோர் சியோல் சென்றடைந்தனர்.
உச்சிமாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்காக தென் கொரியா இறுதி ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றது.