• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகத் தோட்டக் கலை கண்காட்சியில் பயணிகள்
  2011-05-01 17:12:17  cri எழுத்தின் அளவு:  A A A   

ஏப்ரல் 30ம் நாள், சி ஆன் உலகத் தோட்டக் கலை கண்காட்சி துவங்கிய 3வது நாளாகும். அதுவே, சீனாவில் உலக தொழிலாளர் நாள் விடுமுறையின் முதலாவது நாளாகும். இரவு 9 மணி வரை, இக்கண்காட்சியைப் பார்வையிட்ட பயணிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கண்காட்சியின் பல்வகை பணிகள் சுமூகமாக நடைபெறுகின்றன.
ஏப்ரல் 30ம் நாள், பயணிகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்தது. பயணிகள் பல்வேறு காட்சிக்கு வடிவமைக்கப்பட்டிருந்த தோட்டங்களைக் கண்டுகளித்து பாராட்டினர். Chang an கோபுரம், இயற்கை காட்சியரங்கம், புத்தாக்கக் காட்சியரங்கம் முதலிய கட்டிடங்களின் வாயிலில், காலை முதல் அதிக பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040