11வது 5 ஆண்டு திட்டக் காலத்தில், வனத்தொழில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கென 380 கோடி யுவானைத் திபெத் தன்னாட்சி பிரதேசம் பயன்படுத்தியது. விளைவாக விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி வருமானம், 338 யுவானுக்கு மேலாக அதிகரிப்பதை இது தூண்டியது என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வனத்தொழில் ஆணையத்திலிருந்து கிடைத்த தகவல் கூறியது.
அதே வேளை, 35 ஆயிரம் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வேலை வாய்ப்புப் பிரச்சினையைத் திபெத் வனத்தொழில் பாதுகாப்பு திட்டப்பணி தீர்த்தது.