மதியழகன்:கடந்தஓராண்டில் தங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி,அதேவேளையில், 2012ம் ஆண்டு சீன வானொலிதமிழ்ப் பிரிவு ஒலிபரப்பு மற்றும் கடிதப் பணிகளை நாங்கள்சிறந்த முறையில் தொடரவிரும்புகின்றோம். குறிப்பாக, அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 23-வது கருத்தரங்கு அண்மையில் பாண்டிச்சேரியில் வெற்றிகரமாக நடைபெற்றதற்குவாழ்த்துத் தெரிவிக்கின்றோம். நேயர்களிடையே சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை விரிவாக்கதங்களுடைய முயற்சிகளுக்கு நன்றி.