• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குழல் துப்பாக்கி சுடும் போட்டி பற்றி தைய் பிங் கோ
  2012-07-29 18:32:54  cri எழுத்தின் அளவு:  A A A   

லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான 10 மீட்டர் குழல் துப்பாக்கி சுடும் இறுதிப் போட்டியை, சீன அரசின் பிரதிநிதியும், சீன அரசவையின் உறுப்பினருமான தைய் பிங் கோ 28ஆம் நாள் பார்த்து ரசித்தார். சீன வீராங்கனை யீ சி லிங் இப்போட்டியில், முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதே நாள் உலக ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக்குஸ் ரோக்கை, லண்டனில் தைய் பிங் கோ சந்தித்துரையாடினார். ஒலிம்பிக் இலட்சியத்தை ஆதரித்து, உலக ஒலிம்பிக் கமிட்டியுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, ஒலிம்பிக் எழுச்சியை வெளிக்கொணர்ந்து, பன்னாட்டு மக்களிடையே நட்புறவைத் தூண்டி, உலக அமைதி மற்றும் வளர்ச்சியை நனவாக்க, மேலும் பெரும் பங்காற்ற, சீனா விரும்புகிறது என்று தைய் பிங் கோ தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040