நான் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஹூச்சின்தாவின் ஆலோசனை எனும் தகவலைஅறிந்தேன். அதில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்புக்கு சீனா எப்போதும்ஆதரவு அளிக்கும் என்பதை அறிந்தேன்.மேலும் அவர் பிரிக்ஸ் நாடுகள்அனைத்தும் கூட்டாக வளர்ச்சியடைவதில் ஊன்றி நின்று கூட்டுச் செழுமையைமுன்னேற்றுவது, சமநிலை அடிப்படையில் கலந்தாய்வு மேற்கொண்டு ஒன்றுக்குஒன்று அரசியல் நம்பிக்கையை ஆழமாக்குவது, பயன்தரும் முறையில்ஒத்துழைப்த்து ஒத்துழைப்பின் அடிப்படையை வலுப்படுத்துவது, சர்வதேசஒத்துழைப்பின் மூலம், உலக வளர்ச்சியை முன்னேற்றுவது ஆகிய நான்கு ஆலோசனைகளை ஹூச்சின்தாவ்அவர்கள் நான்காவது உச்சிமாட்டில் தெரிவித்ததாக அறிந்தேன். இந்த ஆலோசனைப்படி செயல்படுவதினால் நான்கு நாடுகளும் நல்லவளர்ச்சியினையடையமுடியும்.