தென் சீனக் கடலின் வரலாறு மற்றும் நடப்பு நிலைமை பற்றிய கூட்டம் பெய்ஜிங்கில் துவக்கம்
தென் சீனக் கடலின் வரலாறு மற்றும் நடப்பு நிலைமை பற்றிய சர்வதேசக் கூட்டம் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனா, இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, ஃபிலிப்பைன்ஸ், தென் கொரியா, பிரிட்டன் முதலிய 10க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 150க்கும் மேலான நிபுணர்கள், அறிஞர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
11-Jul-2025