சிசாங்கில் விலைமதிப்பற்ற தொல்பொருட்கள் கண்காட்சி
ஏப்ரல் 18ஆம் நாள், யுனெஸ்கோவால் நிறுவப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கான சர்வதேச தினமாகும். சமீபத்தில் அரண்மனை அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் ஒரு சிறப்பு கண்காட்சியில், சீனாவின் சிசாங் தன்னாட்சி பிரதேசம் இந்தியா, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு இடையே பல்லாயிரம் ஆண்டுகளாக நாகரிகப் பரிமாற்றங்களை காட்டும் 200க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
17-Apr-2026