காசா பகுதியில் அல்லல்படும் பாலஸ்தீன மக்கள்
ஐ.நாவின் மனித நேய விவகாரத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் 16ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு, உள்ளூர் மக்களை வெளியேற்றி வருவதால், ஏராளமான பாலஸ்தீன மக்கள் வீடுவாசலின்றி அல்லல்படுகின்றனர்.
17-Sep-2025