யுன்னான் மாநிலத்தில் உலக மேயர் உரையாடல் தொடக்கம்
2026 உலக மேயர் உரையாடல் ஜூலை 14ஆம் நாள் முதல் 16ஆம் நாள் வரை, யுன்னான் மாநிலத்தின் சிச்சுவான்பான்னா தை இனத் தன்னாட்சி சோவில் நடைபெற்றது. இதில், சீனா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை முதலிய 24 நாடுகளிலிருந்து 100க்கும் மேலான மேயர்கள், பிரதிநிதிகள், நிபுணர்கள், அறிஞர்கள் முதலியோர் கலந்துகொண்டனர்.
17-Jul-2026