• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-26 10:22:29    
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய வழக்கு

cri
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பங்கு கொண்டதாக ஐயப்பட்ட 7 பேர், பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதி மன்றம் ஒன்றில் 25ம் நாள் விசாரனை செய்யப்பட்டனர்.
இந்த ஐயத்துக்குரிய 7 குற்றவாளிகள், பாகிஸ்தானிலான இஸ்லாமிய அதி தீவிரவாத அமைப்பான Lashkar-e-Taibaஐச் சேர்ந்தவர். இத்தாக்குதலை ஏற்பாடு செய்யவர்களுக்கு பின்னணிச் சேவையை வழங்குவதில் அவர்கள் பங்கு கொண்டவர் என ஐயப்படுகின்றார் என்று உள்ளூர் தொலைகாட்சி நிலையம் அறிவித்தது.
நீதி மன்றத்தில், ஐயத்துக்குரிய 7 குற்றவாளிகள் அனைவரும், அவர்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர். அதே வேளையில், நீதி மன்றம் அவர்களின் பினை கோரிக்கையை நிராகரித்து, டிசம்பர் 5ம் நாள் விசாரனை மீண்டும் நடைபெறுவதாக அறிவித்தது.