Neqoin நகரின் காய்கறி மற்றும் மலர் விற்பனை சங்கம் 2009-07-08 திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் Doilungdeqen மாவட்டத்தின் Neqoin நகரில் காய்கறி மற்றும் மலர் விற்பனை சங்கம் இருக்கிறது. காய்கறி மற்றும் மலர் பயிரிடுதல் பற்றி திபெத் இன விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் அரசு சாரா சங்கம் இதுவாகும்.
|
சீனாவில் தொழில் முறை ஏலம் இடுபவரில் ஒருவரான Liu Xin Hui என்பவரை ஆ 2009-07-01 Liu Xin Hui தலைமை தாங்கிய முதலாவது ஏலக் கூட்டத்தில் முத்திரைகள் ஏலம் போடப்பட்டன. அப்போது, புகழ் பெற்ற கலைஞர் Qi Bai Shiவின் இரண்டு கையெழுத்து பொறிக்கப்பட்ட முத்திரைகள், 2 லட்சத்து 20 ஆயிரம் யுவானுக்கு ஏலத்திற்கு சென்றன.
|
சீனாவில் தொழில் முறை ஏலம் இடுபவரில் ஒருவரான Liu Xin Hui அ 2009-06-24 கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளின் இறுதியில், 30 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஏலத்தொழில் துறை சீனாவில் மீட்கப்பட்டது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கையின் காரணமாக, ஏலத்தொழில் துறை சீனர்களின் வாழ்க்கையில் மீண்டும் நுழைந்து, வளர்ச்சியடைந்துள்ளது.
|
யீவு நகரில் துருக்கி வணிகர் Bakir Ceylanஇன் வாழ்க்கை 2009-06-17 தற்போது, யீவு நகரில், சுமார் 200 கூட்டு நிறுவனங்கள் இத்தகைய வர்த்தகச் சேவையை வழங்குகின்றன. வணிகப் பொருட்களின் சேகரிப்பு மற்றும் வினியோக மையமாக, யீவு நகரின் சந்தையில் அனைத்து வணிகப் பொருட்களும் சேகரிக்கப்படுகின்றன.
|
யீவு நகரில் துருக்கி வணிகர் Bakir Ceylanஇன் வாழ்க்கை அ 2009-06-10 Bakir Ceylan, துருக்கியின் Istanbul நகரத்தைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற பின், வெளிநாட்டு வர்த்தகப் பணியில் அவர் ஈடுபட்டு வருகின்றார். 2001ஆம் ஆண்டு, ஒரு துருக்கி வர்த்தக நிறுவனத்தின் பிரதிநிதியாக, அவர் ஹாங்காங்கிற்கு அனுப்பப்பட்டார்.
|
Wang Huiyao 2009-06-03 1978ஆம் ஆண்டு சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை சீனாவில் நடைமுறைக்கு வந்தது. இதற்குப் பிந்தைய 30 ஆண்டுகளில், 10 இலட்சத்துக்கு அதிகமான சீன மக்கள் தாய்நாடு வளமடையவும் தாம் திறமைசாலியாக இருக்கவும் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்றனர்.
|
வலைப்பூ கிராமத் தலைவர் ஆ 2009-05-27 முதியோர் வலைப்பூ கிராமத்தில், முதியவர்கள் இரக்க, புரிந்துணர்வு, பொறுமை ஆகியவற்றையும், தத்தமது எழுச்சிமிக்க தாயகத்தையும் கண்டறிந்துள்ளனர். இந்த வலைப்பூ கிராமம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.
|
தாமாகவே தொழில் நடத்தும் இளைஞர்கள் 2009-05-20 நிதி நெருக்கடியினால், பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த மாணவர்கள் பலர், வேலை வாய்ப்பு பெறுவதிலான பெரும் நிர்பந்தத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இவர்களில் சிலர் தாமாகவே தொழில் நடத்தி நெருக்கடியின் போதும் வாய்ப்புகளைப் பெற்றனர்.
|