வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப்பொருட்களை வாங்கி, அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், குளிர்சாதனப் பொட்டியில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், அந்தப் பொருட்களின் தன்மை கெடாமல், குறிப்பாக காய்கறிகளின் சத்து கெடாமல் இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது. குளிர்சாதனப் பொட்டியில் 4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது அவசியம்.
இனி எந்தெந்தப் பொருட்களை, எத்தனை வாட்கள் வைத்திருந்தால் அவைகளின் தன்மை மாறாமல் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.