• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய செய்தி ஊடகங்களின் கவனம்
  2013-03-08 18:31:55  cri எழுத்தின் அளவு:  A A A   

பெய்ஜிங்கில் நடைபெறுகின்ற இரு கூட்டத்தொடர்களில் இந்தியாவின் முக்கிய செய்தி ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன.

இரு கூட்டத்தொடர் காலத்தில் சீனாவின் புதிய அரசு உருவாகும். இது உலக கவனத்தை ஈர்க்கும் என்று பெய்ஜிங்கிலுள்ள எத் ஹிந்து செய்தியேடின் செய்தியாளர் அனந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.

உலகில் 2வது பெரிய பொருளாதார சமூகமாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சி உலகத்தில் செல்வாக்கு மிக்கதாக்கும். புதிய அரசின் பொருளாதார கொள்கையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம் என்று பெய்ஜிங்கிலுள்ள பி டி ஐ செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கெ ஜெ எம் வர்மா கூறினார்.

சீனாவின் புதிய அரசு, சீன இந்திய உறவு வளர்ச்சிக்குத் துணை புரியும் என்று நம்புவதாக ஹாங்காங்கிலுள்ள தினமலர் செய்தியேட்டின் செய்தியாளர் சித்ரா சிவகுமார் அம்மையார் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040