1980ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த யு கு இனத்தவர்களில், அதிகமானோர் மலை மற்றும் புல்வெளி பகுதிகளிலிருந்து வெளியேறி, நவீனப் பண்பாடு மற்றும் காலத்திற்கேற்ற வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டுள்ளனர். புள்ளிவிபரங்களின்படி, சுமார் 90 விழுக்காடு ஆயர் பிரதேசத்திலிருந்து வெளியேறி குழந்தைகள் பின்னர் நகரங்களில் வாழும் போது, இனத்தின் மொழியை அறிந்துக் கொள்வதில் நாட்டம் காட்டவில்லை.
2007ஆம் ஆண்டு கான்சு மாநிலத்தின் சு நன் மாவட்டத்தின் மழலையர் பற்றி ஒன்றி்ல் இரட்டை மொழிக் கல்வி கற்பிக்கப்படத் துவங்கியது. யு கு இன ஆசிரியர்கள் மூவர் இவ்வகுப்பில் யு கு மொழியைக் கற்றுக்கொடுக்கின்றனர். நாயாநெய்மன் அவர்களில் ஒருவராவார்.