சீனாவின் பெய்ஜிங் மாநகரில் சமீபத்தில் வெளியான நிகழ்படம் அதிக பேரின் கவனத்தை கவர்ந்த்து. அதில், குழந்தை கேலிச்சித்திர நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக, கையடக்க்க் கணினியை தனது பாத்த்தில் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அழகு மிகுந்த நாய் தோற்றமளிக்கிறது.
அப்போது, எவ்வித சிரமும் இன்றிய குழந்தை தனக்குப் பிடித்தமான நிகழ்ச்சியை ஆனந்தமாக பார்க்கிறது. இது அன்றாடும் நடக்கும் நிகழ்வுதான் எனும் வித்த்தில் குழந்தையின் முக பாவணை உள்ளது.
சமய்யத் இனத்தைச் சேர்ந்த இந்த நாய், சைபீரியாவின் தென்மேற்குப் பகுதியில் மனிதர்களுடன் நன்கு உறவாடி வருகிறது. வளர்ப்பவர்களுக்கு உதவியாக, ஆடு அல்லது மாடுகளை மேய்ப்பது, வேட்டையாடுவது, பனிச்சறுக்கு வண்டியை இழுப்பது உள்ளிட்ட பணிகளை திறம்பட செய்வதில் இந்த ரக நாய்கள் தேர்ந்தவை.