ஜியங்சி மாநிலம், புஜௌநகரின் பரப்பில் ஒரு இடத்தில் அமர்ந்துள்ளது. ஜுசியாவ்கிராமம் நகரிலிருந்து 2 மணி நேர பேருந்து பயணத்தில் இக்கிராமத்தை அடையலாம். சிறிது தொலைவு என்றாலும், வழி நெடுகிலும் இயற்கை அன்னையின் கனிவு மிகுந்த பார்வை கிடைப்பதால் பயணக்களைப்பு தெரியாது. இக்கிராமத்துக்குவயது 800 ஆண்டுகளுக்கும் அதிகம். யுஎன்றகுடும்பப்பெயரே, கிராமமக்கள் அனைவரின் குடும்பப் பெயராகும். தெற்கு சீனாவில் நாகரிகரம் வேரூன்றி வளர்ந்ததற்கு இக்கிராமம் ஒருசாட்சி. அதற்குக் காரணம், இக்கிராமத்தில் செழித்து வளர்ந்து வந்த அச்சிடும்முறை.