பழைய திபெத்தின் இருண்ட வரலாற்றையும், புதிய திபெத்தின் தலைகீழான மாற்றத்தையும் உலகிற்கு வெளிப்படுத்துவதும், திபெத்தின் பல்வேறு தேசிய இன மக்கள் வரலாற்றை மனதில் வைத்து, எதிர்காலத்துக்காகப் பாடுபடச் செய்வதும், திபெத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான பண்ணை அடிமைகள் விடுதலை பெற்றதை நினைவு கூர்வதன் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.