• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் கடல் மட்டத்திலிருந்து உயரமான விண்வெளிக் கதிர்கள் கண்காணிப்பு நிலையம்
  2017-06-05 15:33:57  cri எழுத்தின் அளவு:  A A A   
திட்டமிட்டபடி சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் தொவ் ச்செங் மாவட்டத்தில் கட்டப்படும் கடல் மட்டத்திலிருந்து உயரமான விண்வெளிக் கதிர்கள் கண்காணிப்பு நிலையம் விரைவில் துவக்கப்படும்.

இத்திட்டப்பணி 4 ஆண்டுகளுக்குள் நிறைவு பெறும். இதில் சுமார் 90 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்நிலையம் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கலாம்.

அதிக ஆற்றல் கொண்ட விண்வெளிக் கதிர்களின் தோற்றம், இருண்ட பொருளாயதம், குவாண்டத்தின் அட்ராக்சன் உள்ளிட்ட புதிய இயற்பியல் நிகழ்வுகளை ஆய்வு செய்வது, இத்திட்டப்பணியின் நோக்கமாகும். (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040