"சீனாவின் ஆட்சி" எனும் புத்தகத்தின் கசாக் மொழிப் பதிப்பின் முதல் வெளியீட்டு விழா 5ஆம் நாள் கசகஸ்தான் தலைநகரான ஆஸ்தானாவில் நடைபெற்றது. இரு நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200பேர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
ஆட்சி புரிவதில் பயனுள்ள அனுபவங்களைக் கசகஸ்தான் இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், சீனா தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம், சீன கனவின் நனவாக்கம், சீனாவின் சீர்த்திருத்தம் மற்றும் வளர்ச்சிக்கான தொலைநோக்கு முதலியவற்றையும் அறிந்து கொள்ளாலம் என்று கசக்ஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.