மா சே துங் வசித்த கட்டிடமும் செம்படையினர் பயன்படுத்திய பொருட்களும் நன்றாகப் பேணிக்காக்கப்பட்டு வருகின்றன. இக்கட்டிடத்தின் உரிமையாளர் பயணிகளுக்கு அப்போதைய கதையை விளக்கி வருகிறார். 2006ஆம் ஆண்டு அது வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய இடங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது.